Thursday, May 21, 2009
குற்றம்?!
பேசும் பொழுது உயிரை ஊடுருவிப்பார்த்தும்
நான் அசடு வழியும் போது களுக்கென்று சிரித்தும்
என் தனிமையை போக்கி இனிமை தந்தும்
நீ கனவில் வரவேண்டும் என்றே கனவு காண வைத்ததும்
ஒவ்வொரு நாளும் உன் பெயர் நூறு முறை சொல்ல வைத்ததும்
எழுதாத பேனாவால் உன் பெயர் எழுத வைத்ததும்
உலகம் மறந்து உன் முகம் எண்ணி பார்க்கவும் வைத்தது -
உன் குற்றம்..............
பணம் திருடினால் கண்டிக்க காவல் நிலையம் உள்ளது
என் மனம் திருடிய உன்னை கண்டிக்க காதல் நிலையம் வேண்டும் எனக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி
- அககினிப்பழம்