Thursday, May 21, 2009

மனித தேனீக்கள்

அதிகாலை முன்எழுந்து, அவசரமாய் நீராடி,
ஓடிச்சென்று பேருந்து பிடித்து,
பகல் முழுதும் கூவி படித்து
மாலை தோரும் தனிப்பாடம் கற்று
இரவு நேரம் வீட்டுப்பாடம் முடித்து
மறுநாளை நோக்கி சலிப்புடன் துயிலும்
நம் வீட்டு சிறுவர்கள் புத்தக மூட்டையான
தேன்கூட்டையே சுமக்கும் தேனிக்கள்.

1 comment:

  1. indru theenkootai(buthagamootai) sumapavargal than nallai amm naatiye sumaka pogiravargal

    ReplyDelete

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்