Thursday, May 21, 2009

தோழி.......

வகுப்பறையில் திரும்பி பார்க்கும் போதும்
உணவுகளை பகிர்ந்து உண்ணும் போதும்
காரணம் இன்றி வாழ்த்து அட்டைகள் பரிமாற்றும் போதும்
காரணம் இருந்தும் வார்த்தைகள் பரிமாரா பொழுதும்
கடற்கரை மணலில் பெயர் எழுதி விளையாடும் பொழுதும்
திரை அரங்க இருளில் தோள்கள் உரசி அமரும் பொழுதும்
நம் வீட்டுக்கு தெரியாமல் இருக்க பொய் சொல்லும் பொழுதும்
என்றேனும் உணர்ந்ததுண்டா...............நானும் உன்னை நேசிப்பதை!.........

No comments:

Post a Comment

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்