Saturday, May 9, 2009

என்னுயிரே.......


அன்னம் ஒத்த நடை என்றேன்
கொடியை போன்ற இடை என்றேன்
கார்மேகமாய் கூந்தல் என்றேன்
வான் நீலமாய் விழிகள் என்றேன்
வில்லை போல புருவம் என்றேன்
ஒரு கிளியை போல உருவம் என்றேன்
சிப்பியாய் இருக்கும் இதழ்கள் உள்ளே
முத்துப் போன்ற பற்கள் என்றேன்......

இப்படி இயற்கையோடு
ஒப்பிட்டதால் தானோ என்னவோ பெண்ணே
இயற்கை "எய்த" தூண்டினாய் என்னை....

- நான்

1 comment:

  1. nice man.... yaarai ninaithu intha kavithai padaithai.....

    ReplyDelete

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்