Tuesday, May 5, 2009

இருட்டுப்பயணம்


காவிரி நதி நீர் மறுக்க படும்
பாலாற்றில் புது அணை கட்டப்படும்
தமிழனுக்கு எதிராக ஆயுதம் அனுப்பப்படும்
தமிழன் என்றாலே எம் பிரதமருக்கு வாய் மூடிவிடும்
எங்கள் பிரச்னை கசக்கும்
எமது ஒட்டு மட்டும் இனிக்கும்
ஒரு சீக்கியன் அடி பட்டாலும் கண்டனம் தெரிவிப்பார்
லட்சம் தமிழர் மடிந்தாலும் வேடிக்கை பார்பார்
எம் மாநிலத்தில் எந்த அந்நியரும் பாதுகாப்பாய் இருப்பார்
எம் மொழியினரோ அண்டை மாநிலத்தில் பயந்து பயந்து வாழ்வார்
பணம் இல்லாவிட்டாலும் வேற்றானுக்கு ஊர்வலம்
கோடிகள் இருந்தாலும் தமிழன் என்றால் கேவலம்
இந்த அழகில் எப்படி சொல்ல முடியும் நான் இந்தியன் என்று..........!!!!!!!!!!!!!

- நான்

1 comment:

  1. really nice that u ve atleast u ve taken initiative to bang on every tamilians head. I feel very ashamed of myself and our people that not able to do anything for our tamilains in Srilanka
    kannan

    ReplyDelete

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்