Saturday, May 9, 2009

அம்மா.......




சிறியதாய் ஒரு கவிதை எழுதச் சொன்னார்கள்,
எழுதினேன் - "அம்மா" என்று.
இன்னும் சிறியதாய் எழுதியிருப்பேன். "நீ" என்று.
கேட்டது என் தாயாக இருந்திருந்தால்

- எங்கோ படித்தது

1 comment:

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்