Friday, June 5, 2009

தாயின் மறுபக்கம்




என் தாயும் கொடுமைக்காரிதான்
என்னை காற்றும் ஒளியும் இல்லாத
சிறையில் அடைத்தாளே...........
பத்து மாதங்கள்.

No comments:

Post a Comment

இங்கு படித்தவை பிடித்திருந்தால்.......கிழே தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.....
பிடிக்கவில்லை எனில் கற்று கொடுங்கள். நன்றி

- அககினிப்பழம்